ஞாயிறு, 20 டிசம்பர், 2009

எட்டுபட்டி சூழ நடை பெற்ற எங்கள்
 ஊர் திருவிழாவில்
சட்டென இறங்கினாள் மாரியாத்தா 
எதிர் வீட்டு சாந்தி மீது,
 என்ன வேண்டும் கேள் மகனே என்றாள்
ஆவேசம் கொண்டாலும் அழகு ததும்பும் அவளிடம்
அத்தனை பேரின் முன்பு எப்படி கேட்பது அவள் தான்
வேண்டும் என்று.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக